நாகூர் ரூமி
வில்லியம்ஸ் வொர்ட்ஸ்வொர்த்தைப் போல ‘அமைதியாக நினைத்துப் பார்த்து’ – Recollections in tranquility – நாகூருக்கு எழுத்தில் உயிர் கொடுத்திருக்கிறார்.
நாகூரைப் பற்றித் தெரிந்துக் கொள்ள விரும்புபவர்களும், நாகூர்க்காரர்களும் இதை சுவையுடன் ரசிக்கலாம்.
தெரியாதவர்களுக்கு இது தகவல் களஞ்சியம். தெரிந்தவர்களுக்கு இது நேயர் விருப்ப மறு ஒளிபரப்பு.
எனக்கு ஒரு ஆச்சரியம். இவ்வளவு விரிவாகவும், இவ்வளவு சுருக்கமாகவும், இவ்வளவு எளிமையாகவும் எழுத முடியுமா? முடியும் என்று கையூம் நிரூபித்திருக்கிறார். மனசாட்சி உள்ள எந்த எழுத்தாளரும் இவரை மனதாரப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாகூர் ரூமி
No trackbacks yet.