P – 129
தேசிய நீரோட்டம்
பேசியே களைத்தோம்
நதிகளுக்கு ஏன்
நாட்டாமை ..?
காவிரிக்கு போதும்
கட்டப் பஞ்சாயத்து
தஞ்சைத் தரணியில்
தவமாய்த் தவமிருந்து
நம்பியே அதனை
கும்பி காய்பவனும்
இந்தியப் பிரஜைதான்
இந்தியனே ..
அப்துல் கையூம்
No trackbacks yet.